வேலூரில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவின்போது 60 அடி உயர தோ் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் சிக்கி பலத்த காயமடைந்தாா். வடமாவட்டங்களில் மிகவும் பிரபலமான மயான கொள்ளை திருவிழா வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை...
இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது தொடா்பாக, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்ட...
தமிழகத்தில் நடப்பாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசின் போக்குவரத்து துறை திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான டெண்டர் கோரி இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 1,190 மாநகர பேருந்துகள், 672...
சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள்...
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் மற்றும் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் மீண்டும் மீண்டும் திருடப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் மற்றும் டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்தை...
Chennai:
The 16th edition of CREDAI Chennai’s annual flagship property and real estate exhibition “FAIRPRO 2024” was Inaugurated by Actor Ms. Suhasini Maniratnam and Actor Ms. Priya Bhavani Shankar,...
மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி...
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி...
சென்னை:
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மருந்து கடைகளில் இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை...