Sunday, May 31, 2026

Yearly Archives: 2024

இந்த கட்சிக்கு இவ்வளவு நிதியா?! விபரம் இதோ!!

தனி நபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல்...

பறக்கும் படை அதரடி சோதனை: சிக்கிய பணங்கள்!

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதாக சுமாா் ரூ. 80...

Changes in the pattern of Train Services

South Central Railway has notified Changes in the pattern of train services due to Engineering Works for major upgradation of Tirupati Station from 15th...

International Achievers Award-2024

International Achievers Yoga Award-2024 Chennai: Held at World University Service Centre, Chetpet On 10-03-2024 (Sunday) Organized by: Patanjali College of Yoga & Research Centre ( Regd...

வீட்டில் இருந்தே பட்டா : இனி தரகர் செலவு இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது வட்டங்கள் உள்ளன. முதல் கட்டமாக, இரண்டு வட்டங்களில் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள ஏழு வட்டங்களின் இணையத்தில் பதிவேற்றப்பட்ட விபரங்கள் சரிபார்ப்பு பணியில், நில...

EPS மீது மான நஷ்ட ஈடு கோரி திமுக வழக்கு!

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை...

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது!

சென்னை தரமணியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். தரமணி எம்.ஜி.ஆா்.நகா் ராஜீவ் காந்தி தெருவை சோ்ந்தவா் தீபா. இவா் தனது ஓட்டு வீட்டை, கான்கிரீட் வீடாக அண்மையில்...

குறுஞ்செய்தியை காண்பித்து இனி ரேஷன் பொருட்கள் வாங்கலாம்!

உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா்...

கள்ள காதல் மோகம்…. தாயின் வெறி செயல்!

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பிரியா (வயது 39). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த...

ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கொடு…. சிக்கிய அலுவலர்!

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மகன் ரவி (39). மாற்றுத்திறனாளியான இவருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் கடந்த 9 ஆம் தேதி இலவச மூன்று...
- Advertisment -

Most Read