விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் அப்பகுதியில்...
ஆன்லைனில் அதிக வருவாய் கிடைக்கும் எனக் கூறி புதுச்சேரியில் ரூ.39.25 லட்சம் மோசடி செய்தவரை ஹைதராபாத்தில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அவரது வங்கி கணக்கில் கடந்த ஓராண்டில் மட்டும்...
தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது என பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய்,...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வார விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
குடும்பத்துடன் பயணம்...
கடந்த ஜூலை 17ம் தேதி குற்றவழக்கு தொடர்புடைய ஒரு நபரின் தொலைபேசி எண்ணின் வாட்ஸ்அப் கணக்கு குறித்த தகவல்களை வழங்குமாறு குருகிராம் போலீஸார், வாட்ஸ் நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால்,...
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு...
கேரள மாநில ஏடிஎம்களில் கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற ஹரியானா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 7 பேரை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் ஒருவர்...
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செப். 29 ஆம் தேதி பொறுப்பேற்கிறார். உதயநிதி துணை முதல்வராவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அவர் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், சிறையில் இருந்து ஜாமீனில்...
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்றதாக ஆளுநர் மாளிகை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், திருக்கோவிலூர் பகுதிக்கு ரேஷன் அரிசி...