வாலாஜாபேட்டை அருகே நில உட்பிரிவை மாற்ற ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா். ரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் சுதாகா் (43) வாலாஜா...
புனித வெள்ளி, வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வருகின்ற 29-ஆம் தேதி புனித வெள்ளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது....
தமிழக மீனவர்களை காக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாக்கு கேட்டு வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தூத்துகுடி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் வேட்பாளர்...
முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப். 19-இல் தோ்தல்...
17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற...
Chennai:
GT Bharathi Urban Developers Pvt. Ltd. (GTB), a collaborative venture between the esteemed GT Group and Bharathi Homes, is proud to announce a significant...
Chennai:
Apollo Proton Cancer Centre (APCC), the first and largest Proton Therapy Centre in South Asia and the Middle East, is poised to revolutionize global...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேட்டுப்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இன்று காலை 8 மணியளவில் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லால்குடி அருகே நத்தமாங்குடியிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பள்ளி, கல்லூரி...
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசன் சென்னையில் நாளை தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்...
தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள்...