Monday, June 1, 2026

Yearly Archives: 2024

சவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்து!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்...

மே7ஆம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை இ-பாஸ்!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனின் நிலவி வருகிறது. இச்சமயங்களில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.இதனால் குறுகிய நகரமான உதகை...

ஒப்புதல் தர லஞ்சம் கேட்ட 2 நீர்வளத்துறை அதிகாரிகள்!

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், 32 ஏற்றுமதி தொழில் செய்பவர். தபால்தந்தி நகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல்...

பேஸ்புக்கில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கில்லாடிகள்! நடந்தது என்ன?!

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள் பட்டியை சேர்ந்தவர் தொழிலதிபர் நித்தியானந்தம் (47). இவர் காற்றாலைகளுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் பெண்...

அரண்மனை 4 திரைவிமர்சனம்: பேய் படமா இது?! RATING 2.9/5

சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் அறிந்துகொள்ள உறவினர் கோவை...

சிக்கன் ரைசில் விஷம் கலந்து கொடுத்த பாசகார பேரன்… 2 உயிர் போச்சே….!

நாமக்கல், எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 67. இவரது பேரன் பகவதி 20, ஏப்ரல் 30ம் தேதி கொசவம்பட்டி வீட்டில் இருந்த தாய் நதியா (40),வுக்கும் சண்முகத்திற்கும் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தார்....

ரத்னம் திரைவிமர்சனம்: இயக்குனர் ஹரி இப்படி செய்யலாமா ?! RATING 2.5/5

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க...

வேலூரில் ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு!

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், பாலேகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கலையரசி. இந்நிலையில், பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து...

ரூ 5 லட்சம் லஞ்சம்: காவல் ஆய்வாளர் கைது!

வழக்கில் விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஹரியாணாவின் காவல் ஆய்வாளா் மற்றும் இருவரை மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ஒரு வழக்கில்...

மணல் குவாரி முறைகேடு: கலெக்டர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி...
- Advertisment -

Most Read