Monday, June 1, 2026

Yearly Archives: 2024

அமைச்சரவையில் மூன்று பேர் நீக்கம்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்றதாக ஆளுநர் மாளிகை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை...

DSP உத்தரவில் விரைந்து பிடித்த போலீசார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.  இந்நிலையில், திருக்கோவிலூர் பகுதிக்கு ரேஷன் அரிசி...

செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அவர் 471 நாள்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15...

தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் கடிதம்!

பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்திமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு...

ஜாமீனில் விடுதலையானார் சவுக்கு சங்கர்!

சென்னை:  பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை சென்னை ஐகோர்ட்டு...

வட சென்னையில் பள்ளி நிர்வாகம் மீது போக்சோ வழக்கு!

சென்னை:  தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை சக மாணவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவியின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால்,...

தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை! முதல்வர் வழங்கினார்

சென்னை:  பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று...

திருவான்மியூர் சிக்னல் வசூல் மன்னன்!

சென்னை: திருவான்மியூர் மெயின் ரோடு என்றாலே விஐபி வாகனங்கள், அதிக வாகனங்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் சபரி என்ற போக்குவரத்து காவலர் திருவான்மியூர் சிக்னலுக்கே வசூல் ராஜாவாக மாறியுள்ளார். ஹெல்மெட், சீட் பெல்ட்...

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னரை ஓட்டி சென்ற திருடர்கள்! உள்ளே இத்தனை கோடி பொருளா?!

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்களை கன்டெய்னருடன் திருடிச் சென்றதாக 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரை...

திருப்பதி லட்டு விவகாரம்: நடந்தது என்ன?!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்....
- Advertisment -

Most Read