திருநெல்வேலி மாவட்டம், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. முக்கூடல் பகுதியில்...
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழா தற்போது, தமிழகத்தில் களைகட்டி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் என 5 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது....
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார்...
சென்னை:
செல்லப்பிராணிகளுக்கென புதிய, மனிதர்களுக்கு இணையான தரமான உணவை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் கிளவுட் சமையலறையான வாக் என் டைன், சென்னையில் தாஜ் கன்னிமாராவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் நாய்களுக்கு புதிதாக சமைத்த,...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுமி. எடப்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பக்கத்து...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நந்தகுமார் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை அருகே உள்ள கூடலூர்...
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தவெக சமர்ப்பித்திருந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,...
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்...
சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியைச் சேர்ந் தவர் ராஜேஷ் குமார் (42). தனியார் ஐடி நிறுவன ஊழியரான இவர், தனது தாய் தமிழ்செல்வியுடன் (63) வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி,...