பெங்களூரு அருகே நிலமங்கலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் அப்துல் ரெஹ்மான்...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரடியாக சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகிறேன்....
மேஷம்
வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர். தேக ஆரோக்கியம் சீர்படும் உத்தியோகத்தில்...
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் எழுதினர்....
ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை...
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக (ராமதாஸ் அணி) தேர்தல் அறிக்கையை நிறுவனர் ராமதாஸ் நேற்று (மார்ச் 26) வெளியிட, கவுரவத் தலைவர்...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் செங்கோட்டையனும் நேரடியாக சென்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ''கட்சியின் தலைவர் விஜய்யே ...