தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (அக்.27) செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி...
இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் விநியோகஸ்தர்களுடன் நடந்த பிரமாண்ட நிகழ்வின்...
அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆராய்ச்சி என்ற பெயரில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ்...
தீபாவளி பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்ள நிலையில்,...
வேட்டையன் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அதில் முக்கிய பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த், பகத் பாசில், இசையமைப்பாளர் அனிரூத் ஆகிய யாரும் கலந்து கொள்ளவில்லை. இசை வெளியீட்டு...
ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி...
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, கடலூா் மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.
சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில்...
1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா...
தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு...