ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின்(பச்சை நிற பால்)...
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை...
சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 1913
044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206 ஐ தொடர்பு கொண்டு மழை பாதிப்பு...
கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்...
கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் மாநிலக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
கடந்த 4-ம் தேதி...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
முத்தாரம்மன் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா கடந்த 3-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது....
இயக்குநர் ஷங்கர், குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி...
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி, கடந்த 4ம் தேதி பூமி பூஜையுடன் துவங்கியது....
சென்னை:
முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்- 2024 ஆனது 23.09.2024 முதல் 27.09.2024 வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் சத்திஸ்கர் மாநில காவல்துறையால் நடத்தப்பெற்றது.
இப்போட்டியில்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகியோர் கொடூரமாக...