கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டு படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்த விஜய் தனது அடுத்த நிர்வாக கடந்த பிப்ரவரி...
எஸ்.டி.மணிபால் (அறிமுகம்) இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், 'மெட்ராஸ்' வினோத் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'சாலா'. இன்று திரையரங்குகளில் வெளியானது.
மதுக்கூடம்...
சென்னை:
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி...
Chennai:
In a historic and extraordinary event of nurses, Gleneagles Hospital Chennai in collaboration with the Association of Nurse Executives (India), Tamil Nadu Charter, is...
சென்னை:
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன...
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய்...
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் தேதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில்...
Chennai:
Indian Bank celebrated the 78th Independence Day of the nation and its 118th Foundation Day reflecting on the country’s rich heritage and reaffirming its...
இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்த்திரங்கள் நடித்து, வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் 'அந்தகன்'.
பியானோ காதலரான க்ருஷ் (பிரசாந்த்) மக்களின் அங்கீகாரத்தை...
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை பொருட்களான கஞ்சா, போதைக் காளான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனுர், கூக்கால்,கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி...