கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. மகத்தான அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
எவருக்கும் கிட்டாத அரிய...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து...
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் நவீன மருத்துவ சிகிச்சைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமான சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 80 வயது பெண்ணுக்கு...
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் “பயம் உன்னை விடாது” திரைப்படக் குழுவினர் சமீபத்தில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின்...
இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங்...
ஒண்டிப்புதூரை அடுத்து பாலக்காடு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. பட்டணம் ஊராட்சியில் பட்டணம், பட்டணம்புதூர் மற்றும் நாக நாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன....
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). பெயின்டர். இவரது மனைவி சுகன்யா (30). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த சுகன்யா, பிரசவத்துக்காக...
கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு, போச்சம்பள்ளி நண்பர் மூலம் அறிமுகமான ஒரு கும்பல், இரிடியம் விற்பனை மூலம் பல கோடி ரூபாய் கிடைத்ததாகவும், அந்தப் பணம் இந்திய ரிசர்வ் வங்கியில் முடங்கியுள்ளது என்றும்...
கோவை மாவட்டம் இருகூர் ஶ்ரீ வெள்ளேரி அங்காளம்மன் திருக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.