சென்னை மாதவரம் நான்கு வழிச் சாலை ரவுண்டானா அருகே இன்று முற்பகல், மஞ்சம்பாக்கம் டோல்கேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வழியில் வந்த சரக்கு லாரி, ஸ்கூட்டி மீது மோதியதில் லாரியின் முன்...
Chennai:
The Indian Institute of Technology Madras (IITM) and O.P. Jindal Global University (JGU) have entered into a noteworthy Memorandum of Understanding (MoU) to collaborate...
The Commissioner of Railway Safety, Southern Circle, Bengaluru Shri A.M. Chowdhary will conduct a statutory inspection in Pamban – Mandapam sections on 13th and 14th November,...
Chennai:
In a pioneering effort to broaden the reach of diabetes care and champion the needs of India’s aging population, Dr. Mohan’s Diabetes Specialities Centre...
விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூர் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவர் ஆற்றிய உரையில், விருதுநகர்! இந்தப் பெயரை சொன்னவுடன் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நினைவுக்கு வருபவர், வீரத் தியாகி சங்கரலிங்கனார். மெட்ராஸ் ஸ்டேட்...
சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, சாதாரண உடையில்...
எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மதியம் மண்ணடி, ஜோன்ஸ் தெருவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு...
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45) லாரி ஓட்டுநரான இவருக்கு சித்ரா (42) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளியன்று மது அருந்தி விட்டு...