வேட்டையன் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அதில் முக்கிய பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த், பகத் பாசில், இசையமைப்பாளர் அனிரூத் ஆகிய யாரும் கலந்து கொள்ளவில்லை. இசை வெளியீட்டு...
ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி...
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, கடலூா் மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.
சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில்...
1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா...
தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு...
ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின்(பச்சை நிற பால்)...
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை...
சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 1913
044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206 ஐ தொடர்பு கொண்டு மழை பாதிப்பு...
கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்...