Saturday, June 27, 2026

Monthly Archives: October, 2024

இஸ்ரேல் – ஈரான் போர் விவரம்!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்றிருந்த போர்க்களம், தற்போது, இஸ்ரேல் - ஈரான் என உக்கிரமடைந்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர், ராணுவத் தளபதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அரசியல் ரீதியான அவமானமாக...

வண்டலூர் பூங்காவில் மக்கள் கூட்டம்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு அதிக பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போல், காலை முதல் பார்வையாளர்கள் குடும்பம் குடும்பமாக வரத் துவங்கினர். காலை, 11...

திருப்பதி திருக்குடை ஊர்வலம் 2024

சென்னை:  பிராட்வே, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரமோற்சவத்தின்போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.  அதன்படி, இந்தாண்டிற்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்,...

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி!

விருதுநகர்: விருதுநகர் SFS மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தீபிகா தேவி 581/600 மதிப்பெண் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாக உள்ளார். இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அவரை பாராட்டி...

காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக டாக்டர் சந்தோஷ் ஹதிமணி நியமிக்கப்பட்டுள்ளார். பரங்கிமலை துணை காவல் ஆணையராக எஸ். செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக டாக்டர் கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்....

கர்மவீரர் காமராஜரின் 50-வது நினைவு நாள்!

சென்னை:  தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 50-வது நினைவு தினத்தையொட்டி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் நாராயணன்,  கார்த்திக் நாராயணன்,...

ரஜினியை தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள...

சென்னையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி- மொதுமக்கள் ஆர்வம்!

சென்னை:  விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, விமானங்களின்...
- Advertisment -

Most Read