சென்னையின் இன்று (வெள்ளிக் கிழமை) மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக...
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு...
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால், ரூ.1.66 கோடி உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:...
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21%...
ஆவடி அடுத்த பாலவேரிப்பட்டு நிரஞ்சன் நகரைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 76 ஆயிரத்து 800...
ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது....
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சோளிங்கர் சென்ற அரசு பேருந்து (எண் 78) மீண்டும் சோளிங்கரில் இருந்து திருத்தணி செல்லும் போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திருத்தணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும்...
TVK தலைவர் விஜய் இன்று பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கரூர் விஷயத்தை பத்தி ஊருக்கே தெரியும். ஆனால் என் மேல பழி போடுறாங்க. அடுத்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள்....
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட...