தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப். 10, 11) கடலுக்குச்...
உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாத் சிங் மகன் சிவம் சிங்(18). இவர் சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்போர் அறையில் கடந்த 6-ம்...
ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் “உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மாநில அரசுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் அவர் பேசும்போது:
“ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து” என்று தவறுதலாக தெரிவித்தார்....
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு...
Chennai:
Three Wise Monkeys have been crowned as the National Champions of the Apollo Tyres Road To Old Trafford 5-a-side tournament in a thrilling finale...
Chennai:
Joyalukkas, the world’s favourite jeweller, has announced the introduction of their latest creation – ‘Krishna Leela Bridal Collection’. This collection draws inspiration from the...
நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் சசிகாந்த் இயக்கத்தில் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான படம் 'டெஸ்ட்'
விமர்சனம்:
சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக உள்ளார். அவர் முன்னாளில் கொண்டாடப்பட்ட ஆட்டக்காரர்,...
Chennai:
Kauvery Hospital, Vadapalani, has successfully performed a complex paediatric liver transplant on a four-month-old baby, completely free of cost under the Tamil Nadu Chief...
சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து இரயிலில் நெரிசலை தடுக்க ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி...
விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் கோயில் தெருவில் பால் பண்ணை பேட்டை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மிக நெருக்கமாக...