நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சதீஷ்குமார் என்பவர் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார். இவா் தமிழக அரசின் மாவட்ட தொழில் மையத்தில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க நாளை முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மதுரை வர உள்ளதால், அவர் வந்து செல்லும் வழித்தட சாலைகள், மறுசீரமைக்கப்பட்டு ‘பளிச்’ என்று...
திருவெறும்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு சிலர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதை இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் வீடியோ எடுத்ததால் மது...
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவுக்கு உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகம் திங்கள்நகரில் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அமலராணி (45). கிராம உதவியாளராக பேபி உள்ளார். இந்நிலையில்...
கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழிப்பறிச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது...
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல் 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது...
Chennai:
G Square, India's largest real estate developer, proudly announces the launch of G Square Aranya, strategically located in Porur, Chennai. Aranya is an upscale...