சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய கணேசன். இவருக்கும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நந்தினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில்...
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் பெறப்பட் டன. பைக்குகள் திருடுபோன இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில்,...
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி மற்றும் இவர்களுக்கு மகாராஜன் (18) என்ற...
சென்னை:
எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னையில் தனது செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவக் காப்பீடு...
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின்,...
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால். பின்னர், அவர், ”போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்”...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(29). இவர், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரும், இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தவெக...
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர்...
சென்னை:
இன்று (03.06.2026) காலை சுமார் 8.15 மணியளவில், P-3 காவல் நிலையத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி (SSI), திரு. ஸ்ரீதரன் (HC 2635) மற்றும் திரு. செந்தில்குமார் (HC 42682) ஆகியோர் வியாசர்பாடி...