நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி ஆணையராக இளம்பரிதி என்பவா் கடந்த 2024-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டாா். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட கோத்தகிரிக்கும் கூடுதல் பொறுப்பாக நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கோத்தகிரியில் மாா்க்கெட் பகுதியில்...
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகவும், அரசு மருத்துவர்கள், நர்சுகள் மற்றும்...
ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த...
கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்(42)...
தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ' தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி...
குகன் சக்கரவர்த்தி இயக்கத்தில் அவரின் தயாரிப்பில் குகன் சக்கரவர்த்தி, பொன்னம்பலம், வாசு விக்ரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'வங்காள விரிகுடா'
விமர்சனம்:
தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான நாயகன்...
சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து 'ப்ராமிஸ்' என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார்.
சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ்...
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஜன.17 அன்று தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது...
நாகர்கோவில்:
போலியான முகநூல் கணக்கின் மூலமாக பெண்களின் படங்களைக் காட்டி, இளைஞர்களைத் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதனை நம்பி பலரும் அவரது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளனர்.
பணம் கிடைத்ததும்...