திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). பெயின்டர். இவரது மனைவி சுகன்யா (30). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த சுகன்யா, பிரசவத்துக்காக...
கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு, போச்சம்பள்ளி நண்பர் மூலம் அறிமுகமான ஒரு கும்பல், இரிடியம் விற்பனை மூலம் பல கோடி ரூபாய் கிடைத்ததாகவும், அந்தப் பணம் இந்திய ரிசர்வ் வங்கியில் முடங்கியுள்ளது என்றும்...
கோவை மாவட்டம் இருகூர் ஶ்ரீ வெள்ளேரி அங்காளம்மன் திருக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
மடத்துக்குளத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு...
வன உரிமைச் சான்றிதழ் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வழங்க கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே...
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாள முத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற...
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது. இந்த...
இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 12 கோயில்கள் சார்பில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழாவை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் பிப்.15-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட...
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை காவல் ஆணையர்...