ஊட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில்,...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி...
புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ ரூ.7 ஆயிரத்துக்கு தருகிறோம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். அதனை உண்மை என நம்பிய அவர் விளம்பரத்தை பதிவிட்ட...