Saturday, May 30, 2026

Yearly Archives: 2026

பிப்.15-ல் மகா சிவராத்திரி பெருவிழா!

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 12 கோயில்கள் சார்பில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழாவை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் பிப்.15-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் ஆணையர்

சென்​னை​யில் குற்​றச் செயல்களை தடுக்க போலீ​ஸார் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தியாக, ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பொது​மக்​களிடம் இருந்து புகார் மனுக்​களை காவல் ஆணை​யர்...

8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை!

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை) உதவியுடனான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை...

போலீஸ் தடியடி! நடந்தது என்ன?!

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனாலும் இதுவரை அவர்கள்...

‘ஆட்சியில் பங்கு கிடையாது’ தமிழக முதல்வர் உறுதி!

‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். விஜய் அரசியலுக்கு வந்தது...

பெண் ஆய்வாளர் பகிர்ந்த ஆடியோ வைரல்!

சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் கிரேசி சோபியா சமீபத்தில் பொறுப்பேற்றார். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வார்டுகளிலுள்ள பெண்கள், பொதுமக்கள் இணைத்து வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை ஏற்படுத்தி, அதில் வெளியிட்ட...

கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்! விஜய் கண்டனம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது ரௌடிகள் தாக்குதல் நடத்தியதாக கட்சித் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்: “சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்...

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜேஷுக்கும் (30), அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில்,...

‘ஆழி’ இசை வெளியீட்டு விழா

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த்...

முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா!

சென்னையில் இன்று ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா நடந்தது. காலையில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் கலந்து...
- Advertisment -

Most Read