தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது குறித்த நேரத்தைத் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக்...
சம்பாஜி நகரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரின் MIDC வாலுஜ் பகுதியில், ஒரு ஹோட்டல் இயங்கிவந்தது. ஆனால் ஹோட்டல் என்ற போர்வையில் ஒரு பெரிய விபச்சார விடுதிதான் நடத்தப்பட்டுவந்துள்ளது. காம்கர்...
தமிழ்நாடு உள்பட தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் 650 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் இன்று வேட்புமனு...