ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூலியில் இடம்பெற்றுள்ள மோனிகா..., பவர்ஹௌஸ்... ஆகிய இரு பாடல்களும் அனிருத் இசையில் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், கூலி திரைப்படத்தின்...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய் (30) என்பவர் சென்னையில் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் வாடகை...
சேலம் அருகே ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சாதனங்கள் பொருத்த ஒப்பந்ததாரா் சண்முகம் டெண்டா் எடுத்திருந்தாா். இதற்கு அனுமதி பெறுவதற்காக அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அந்த...
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதி அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்று உள்ளது. அங்கே கடந்த சனிக்கிழமையன்று, துணியால் மூடப்பட்ட நிலையில் ஒருவர் படுகொலை...
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி இரவு 8 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் அருகே...
சென்னை:
ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி செலக்ட் என்பதன் வழியாக ஆட்டோமோட்டிவ் துறையில் புதுயுக ஆடம்பர சொகுசு வசதியை அறிமுகம் செய்கிறது. அதன் அடிப்படையில், சென்னை மாநகரில் அதன் முதல்...
சென்னை:
உயர்த்தர சிகிச்சையில் சென்னையின் முக்கிய மையமான காவேரி மருத்துவமனை,வடபழனி, மிகை வளர்ச்சியுள்ள இதயத்தசை பாதிப்புக்கான (HCM) கிளினிக் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது. அதிக சிக்கலான இந்த இதய பாதிப்புக்கு சிகிச்சையளிக்க ஒரு முழுமையான அணுகுமுறையை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி செல்போன் கடையை...
சென்னை எழும்பூருக்கு வந்தடையும் விரைவு ரயிலில் போதை பொருள் கடத்தப்படுவதாக எழும்பூர் ஆர்.பி.எஃப் (ரயில்வே பாதுகாப்பு படை) ஆய்வாளர் செபாஸ்டினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.பி.எஃப் ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில் ஆர்.பி.எஃப்...