அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, நான்சி, படத்தின் இயக்குநர் ரங்கராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் தான்...
சென்னை சந்தோஷபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சிந்தாதிரிப்பேட்டை ராஜகோபால் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை...
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் 4 இடங்களில்...
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'பரமசிவன் பாத்திமா'
விமர்சனம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் மதத்தால் மூன்று...
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் கட்டுமானம் மற்றும் இடுப்பாட்டுக் கழிவுகள் மேலாண்மை சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய பயிலரங்கம் மற்றும் நெகிழி பயன்பாட்டைத் தடை செய்யும்...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்...
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரில் செயல்படும் அங்கன்வாடியில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை சத்துமாவு மூலம் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட...
பழனியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி திண்டுக்கல் பகுதியில் தனது அத்தை ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். முதல் நாள் கோவிலுக்கு சென்றுவிட்டு சிறுமி மட்டும் தனியாக வீட்டிற்கு...
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
12 நாடுகளின் குடியுரிமை...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவியில்...