பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மெத்தம்பெட்டமைனை கடத்தி வந்த இளம் பெண் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இக்கும்பல் சினிமா துறையினரை குறிவைத்து போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் போதைப் பொருள் கடத்தல்,...
சென்னை பட்டினம்பாக்கம் MRC நகர் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் கஞ்சா மற்றும் OG கஞ்சா பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஜெகதீஸ்வர், சந்தோஷ், தீபக் உள்ளிட்ட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ...
“நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் மீது...
கோவை பாலக்காடு சாலையில் நடைபெறும் தொடர் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க, அங்கு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தொழில் நகரமான கோவைக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும்...
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று (ஜூலை 15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் சிவ சண்முகம் (35). இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தொடர்ந்து 2-ம் திருமணம் செய்ய முடிவு செய்து பரமத்தி வேலூர்...
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
விரைவில் திரைக்கு...