25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சங்ககிரி ராஜ் குமார் இயக்கத்தில் நடிகர்கள் சங்ககிரி ராஜ் குமார், மாணிக்கம், வெள்ளயம்மாள், முத்தாயி, (சத்யராஜ், சேரன்) இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து 2025 ஜனவரி 3ஆம்...
சென்னை:
ஸ்ருதிலயா வித்யாலயாவின் மாணவி ஹர்ஷினி பாஸ்கர் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி டாக்டர். பார்வதி பாலசுப்ரமணியன் (குரு) அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நீதியரசர் S.பாஸ்கரன்,...
South Central Railway has notified extension of periodicity of the following Special trains with existing timings and stoppages as given below:
Sl. NoTrain No.Days of serviceExtension PeriodNo. of tripsFromTo1Train No....
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் சஸ்பெண்டுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர புதிய ஸ்டேஷனுக்கு வரும் வழியில் இரண்டு முக்கிய புள்ளிகளின் மகன்கள் ஒரு பெண் போலீசை பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். இதனைக்...
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில்...
வி ஹவுஸ் புரோடக்ஷன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் நடிகர்கள் தம்பி ராமையா, சமுத்திரகனி, தீபா என பலர் நடித்துள்ள படம் தான் 'ராஜா கிளி'
தனது சொந்த உழைப்பால் டிராவல்ஸ்...
S.P. சக்திவேல் இயக்கத்தில், DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS தயாரிப்பில், நடிகர்கள் குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, ரெஜின் ரோஸ் மற்றும் பலர் நடிப்பில்...
'அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஜின் கதாப்பத்திரம் ஆறு முதல் அறுபது வரை அனைவரையும் கவரும்Teaser: https://youtu.be/my7WcCq9db44.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து இணையத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஒத்த தாமரை' பாடலை இயக்கிய...
சென்னை:
தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப்...
திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்ற நுழைவாயில்...