ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது மகள் சுஜன்யா பெயரில் புதியதாக வீடு கட்டுவதற்காக, கட்டிட வரைபட அனுமதி பெற, சத்தியமங்கலம் நகராட்சி...
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர்...
தயாரிப்பு : பி பி எஸ் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : நாசர், ஜெயக்குமார், 'தலைவாசல்' விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, வினோதினி மற்றும் பலர்
இயக்கம் : முகமத் ஆசிப் ஹமீது
மக்கள் தொடர்பு: நிகில்...
Chennai
Bharti Airtel (“Airtel”), India’s leading telecommunications services provider has appointed Sharat Sinha as the CEO of Airtel Business effective 3rd June 2024. In this...
திருப்பூா் மாவட்டம், முத்தனம்பாளையம் ரங்ககவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜீவா. காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவரது தந்தை ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்தாா்.
இதையடுத்து, முதல்வா் நிவாரண நிதிக்காக வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக...
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும் திரைப்படம் "நான் வயலன்ஸ்" விரைவில் திரையில்....AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில், மெட்ரோ படப்புகழ்...
‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (PMAY) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ரூ. 2,77,290 ரொக்கம்,...
அம்பத்தூர் பகுதியில் மரப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 520 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அம்பத்தூரில் கடந்த...
நியாய விலைக் கடைகளில் மே மாதம் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வாங்காதவர்கள் ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஒப்பந்தப்...