முருகப்பெருமானின் அறுபடை வீடு உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு...