பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை அடிவாரம் கிரிவீதியில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு...
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அரசினர்...
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சிலர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து...