Thursday, November 30, 2023

Daily Archives: Sep 11, 2023

லஞ்சம் வாங்கிய VAO கைது!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபா (43). இவர் கபிலர்மலை அருகே கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி...

ஆந்திராவில் பந்த்…மறியல்… மக்கள் பீதி !

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த...

சந்திரபாபு நாயுடு கைது: 144 தடை உத்தரவு : பின்னணி என்ன?!

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த்துக்கு அழைப்பு...

ரசிகர்களை அதிருப்தி ஆக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவின் கான்சர்ட் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இந்த கான்சர்ட் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி...

டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு: மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுவன் உயரிழந்துள்ளார். சென்னை மதுரவாயல், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த அய்யனார் சோனியாவுக்கு 4 வயது மகன் இருந்துள்ளார்....
- Advertisment -

Most Read

We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications