கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (17.03.2023) எட்டையாபுரம் திப்பனூத்து காலனி...
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிசம்பர் 27ம் நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் ஏராளமான மர இழைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வீட்டு உபயோக மர பொருட்களை கொண்டு சென்று இழைத்து வருகிறார்கள். பிரானூர் பார்டரில் உள்ள மர...
நடிகர் உபேந்திரா, சிவராஜ்குமார், கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண், முரளிசர்மா, நவாப்ஷா, ஜான்கொக்கேன், கோட்டா சீனிவாசராவ், தேவ்கில் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது 'கப்ஜா' திரைப்படம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில்...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் இரவிச்சந்திரன் என்பவர் காரைக்குடி நகைக்கடை பஜார் வியாபாரிகளிடம் சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி கொண்டு 11.03.22 ...